நவராத்திரி விழா கொண்டாட்டம் - இல்லத்தை கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றிய தம்பதி!
Aug 6, 2025, 01:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நவராத்திரி விழா கொண்டாட்டம் – இல்லத்தை கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றிய தம்பதி!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி விழாவையொட்டி சென்னை கே.கே.நகரில் வீட்டையே கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றியமைத்து வழிபாடு நடத்திவரும் தம்பதியினரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.கே. நகரை சேர்ந்த பத்ரி நாராயணன் – ஜெயலட்சுமி தம்பதியினர் நவராத்திரியையொட்டி தங்களது வீட்டையே கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றியமைத்துள்ளனர். பிரம்மிப்பாக காட்சியளிக்கும் இந்த குகை கோயிலில், 45 வருட பாரம்பரியத்துடன் கூடிய தனித்துவமான நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலுவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிங்கங்கள், ருத்ராட்சங்கள், மனதைக் கவரும் படிகங்கள், படிகப் பாறைகள், பெரிய சங்குகள், கோமதி சக்ரம், விஷ்ணு சக்ரம் மற்றும் பிற இயற்கை அதிசயங்கள் இடம்பெற்றுள்ளன.

இவை, 45 வருட மரபோடு இந்தியாவின் பெருமையை வெளிக்காட்ட கூடியவைகளாக அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். மேலும், இங்குள்ள மிகப் பெரிய ருத்ராட்ச மலை, கல்பவிருக்ஷம், ஐஸ்வர்ய மரம் போன்றவை பிரம்மிப்பை ஏற்படுத்துவதுடன் வாழ்க்கையின் பலனை பற்றி எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளன.

Tags: ChennaiNavratri FestivalkoluKK Nagarcave temple with Kolu
ShareTweetSendShare
Previous Post

சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாகமதி விரைவு ரயில் என்ஜின்!

Next Post

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி – அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

Related News

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies