நவராத்திரி விழா கொண்டாட்டம் - இல்லத்தை கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றிய தம்பதி!
Jan 14, 2026, 04:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்திரி விழா கொண்டாட்டம் – இல்லத்தை கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றிய தம்பதி!

Murugesan M by Murugesan M
Oct 14, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி விழாவையொட்டி சென்னை கே.கே.நகரில் வீட்டையே கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றியமைத்து வழிபாடு நடத்திவரும் தம்பதியினரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.கே. நகரை சேர்ந்த பத்ரி நாராயணன் – ஜெயலட்சுமி தம்பதியினர் நவராத்திரியையொட்டி தங்களது வீட்டையே கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றியமைத்துள்ளனர். பிரம்மிப்பாக காட்சியளிக்கும் இந்த குகை கோயிலில், 45 வருட பாரம்பரியத்துடன் கூடிய தனித்துவமான நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலுவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிங்கங்கள், ருத்ராட்சங்கள், மனதைக் கவரும் படிகங்கள், படிகப் பாறைகள், பெரிய சங்குகள், கோமதி சக்ரம், விஷ்ணு சக்ரம் மற்றும் பிற இயற்கை அதிசயங்கள் இடம்பெற்றுள்ளன.

இவை, 45 வருட மரபோடு இந்தியாவின் பெருமையை வெளிக்காட்ட கூடியவைகளாக அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். மேலும், இங்குள்ள மிகப் பெரிய ருத்ராட்ச மலை, கல்பவிருக்ஷம், ஐஸ்வர்ய மரம் போன்றவை பிரம்மிப்பை ஏற்படுத்துவதுடன் வாழ்க்கையின் பலனை பற்றி எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளன.

Tags: ChennaiNavratri FestivalkoluKK Nagarcave temple with Kolu
ShareTweetSendShare
Previous Post

சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாகமதி விரைவு ரயில் என்ஜின்!

Next Post

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி – அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies