கடலூர் அருகே அறுந்து விழுந்த மின்கம்பி - அடுத்தடுத்து உயிரிழந்த 3 நாய்கள்!
Aug 5, 2025, 01:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலூர் அருகே அறுந்து விழுந்த மின்கம்பி – அடுத்தடுத்து உயிரிழந்த 3 நாய்கள்!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் அருகே மின் கம்பி அறுந்து விழுந்த பகுதி வழியாக சென்ற 3 நாய்கள் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்த வீடியோ காட்சிகள் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோண்டூர் பகுதிக்குட்பட்ட பாப்பம்மாள் நகரில் மின் கம்பி அறுந்து விழுந்து தரையில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

அப்போது அந்த வழியாக சென்ற நாய் ஒன்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் மேலும் இரு நாய்களும் மின்கம்பி அறுந்து விழுந்த வழியாக சென்றுள்ளன. பொதுமக்கள் அவற்றை விரட்ட முயன்றபோதும், இரு நாய்களும் மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்தன.

அப்பகுதியில் மனித நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரியத்தினர், மின்சாரத்தை துண்டித்து மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மின்சாரம் தாக்கி நாய்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.

Tags: cudaloredogs deathheavy rainrain alertweather updatetamilnadu rain. metrological centerrain warning
ShareTweetSendShare
Previous Post

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!

Next Post

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி? – துப்பாக்கியுடன் மர்ம நபர் கைது!

Related News

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies