கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பொதுநல மனு - தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Sep 19, 2025, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பொதுநல மனு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 04:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கோவிட் தடுப்பூசிகளால் எந்தவித பயன்களும் இல்லை என்றும், அது பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு நடவடிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற மனுக்களை எதன் அடிப்படையில் தாக்கல் செய்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கோவிட் தடுப்பூசி மட்டும் இல்லாவிட்டால் கொரோனா நமக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதை மனுதாரர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், முகாந்திரம் இல்லாத மனுவை விசாரிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: supreme courtcorona vaccine casecorona vaccine case dismissted
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் தயார் நிலையில் உள்ள அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு!

Next Post

ஐதராபாத்தில் துர்கை அம்மன் சிலை உடைப்பு – ஒருவர் கைது!

Related News

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாள் இன்று : எல். முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை வாழ்த்து!

சேலம் : படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துநர்!

வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராகுல் குற்றச்சாட்டுகள் தவறானவை – தேர்தல் ஆணையம்!

அனைவரும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் – விஜய் ஆண்டனி

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி வசூல் செய்து மதராஸி அசத்தல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : நடுவர் மீது பந்து எறிந்த பாகிஸ்தான் வீரர்!

பெங்களூரு : நடுரோட்டில் மெத்தை போட்டு படுத்திருந்த நபர் – வைரல் வீடியோ!

புதுக்கோட்டை : மளிகை கடைக்குள் திருட முயன்ற இருவரை கையும், களவுமாக பிடித்த போலீசார்!

நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி : குத்துச்சண்டை வீரர் மீனாக்‌ஷி ஹூடா

சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!

பீல்டிங் செய்த போது தந்தை மரணம் – போட்டி முடிந்தவுடன் கிளம்பி சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்!

சிவகங்கை : கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தீக்குளிப்பு!

பாக். பிரதமருக்காக புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் – கொந்தளிக்கும் பாக். மக்கள்!

வடகொரியாவில் ‘ஐஸ்கிரீம்’ பயன்படுத்த தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies