வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் கார்கள் - உஷாரான வாகன ஓட்டிகள்!
Aug 13, 2025, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் கார்கள் – உஷாரான வாகன ஓட்டிகள்!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து உஷாரான வேளச்சேரி பகுதி மக்கள் அங்குள்ள மேம்பாலத்தில் தங்களது கார்களை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மாநகரில் வசிக்கும் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது கார்களை மேடான பகுதிகளில் நிறுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக வேளச்சேரி மக்கள் பாலத்தின் இருபுறங்களிலும் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனிடையே கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ஆனால் இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags: heavy rainrain alertweather updatetamilnadu rain. metrological centerrain warningvelecherycars parking in bridge
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

Next Post

உத்தரப்பிரதேசத்தில் துர்கை சிலை கரைப்பின் போது வன்முறை – ஒருவர் உயிரிழப்பு!

Related News

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

ஆந்திரா : குளியலறையில் பதுங்கி இருந்த16 அடி நீள ராஜநாகத்தால் பரபரப்பு!

புதுச்சேரி : இந்திய கடற்படை சார்பில் நடைபெற்ற இசை விழா!

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

பீகார் : ஓடும் காரில் அமர்ந்தபடி மக்களுக்கு பணம் விநியோகித்த எம்பி பப்பு யாதவ்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : நீச்சல் குளத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!

சூடான் : உள்நாட்டு போர் எதிரொலி – தவிக்கும் மக்கள்!

கொலம்பியா : போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது!

வேலூர் : சேதமடைந்து காணப்படும் தொடக்க பள்ளி – பெற்றோர்கள் அச்சம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

கரூர் : அறிவித்தபடி பிரியாணி கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!

தென்காசி : கரும்புச்சாறு இயந்திரத்திற்குள் சிக்கி கொண்ட பெண்ணின் கை – நீண்ட நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

தெலங்கானா : கனமழையால் வெள்ளக்காடான வாரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies