டிஜிட்டல் துறைக்கு சர்வதேச அளவில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் - பிரதமர் மோடி
Nov 15, 2025, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் துறைக்கு சர்வதேச அளவில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Oct 15, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான போக்குரத்துத்துறை போல், டிஜிட்டல் துறைக்கும் சர்வதேச அளவில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய மொபைல் காங்கிரஸ் என்ற அமைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு சர்வதேச அளவில் அளவீடு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உலக தொலைத்தொடர்பு தர நிர்ணயம் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

டிஜிட்டல் துறையில் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க இந்தியா மேற்கொண்ட வரும் நடவடிக்கைகளை பட்டியிலிட்ட பிரதமர், தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பயன்படுத்தக்கூடாது போன்ற விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சைபர் தாக்குதலுக்கு ஆளாகாமல் மக்களை காப்பாற்ற வேண்டியது அந்தந்த நாட்டின் கடமை என்றாலும், தொழில்நுட்பம் சார்ந்த இயங்கும் சர்வதேச அமைப்புகளும் சைபர் குற்ற தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: PM Modidigital sectorIndian Mobile Congressartificial intelligence technology.
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் – ஜாரக்ண்டில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு!

Next Post

கனமழை எதிரொலி – சென்னை உயர் நீதிமன்றம் நாளை விடுமுறை !

Related News

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies