டிஜிட்டல் துறைக்கு சர்வதேச அளவில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் - பிரதமர் மோடி
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் துறைக்கு சர்வதேச அளவில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Oct 15, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான போக்குரத்துத்துறை போல், டிஜிட்டல் துறைக்கும் சர்வதேச அளவில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய மொபைல் காங்கிரஸ் என்ற அமைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு சர்வதேச அளவில் அளவீடு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உலக தொலைத்தொடர்பு தர நிர்ணயம் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

டிஜிட்டல் துறையில் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க இந்தியா மேற்கொண்ட வரும் நடவடிக்கைகளை பட்டியிலிட்ட பிரதமர், தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பயன்படுத்தக்கூடாது போன்ற விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சைபர் தாக்குதலுக்கு ஆளாகாமல் மக்களை காப்பாற்ற வேண்டியது அந்தந்த நாட்டின் கடமை என்றாலும், தொழில்நுட்பம் சார்ந்த இயங்கும் சர்வதேச அமைப்புகளும் சைபர் குற்ற தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: PM Modidigital sectorIndian Mobile Congressartificial intelligence technology.
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் – ஜாரக்ண்டில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு!

Next Post

கனமழை எதிரொலி – சென்னை உயர் நீதிமன்றம் நாளை விடுமுறை !

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies