ஆந்திராவில் வெளுத்து வாங்கும் மழை - விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு!
Nov 15, 2025, 12:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் வெளுத்து வாங்கும் மழை – விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 16, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் கனமழை அதிகரித்து வருவதால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். மேலும், நெல்லூர் மாவட்டத்தில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags: chandrababu naiduheavy rainAndhra Pradeshnellore heavy rain
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் தொடரும் ரெட் அலர்ட் : நாளை ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Next Post

முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? கேரள முதல்வர் விளக்கம்!

Related News

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

திருவண்ணாமலை : மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க எதிர்ப்பு – சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் தொய்வு!

சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தனிநபர் தரவுகளை பாதுகாக்க தவறினால் ரூ. 250 கோடி வரை அபராதம் – மத்திய அரசு எச்சரிக்கை!

காஞ்சிபுரம் : ஊராட்சி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

16,000 அடி உயரத்திற்கு மோனோ ரயில் அமைப்பு – இந்திய ராணுவம் சாதனை!

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட முறைகேடு – 17 பேர் மீது வழக்குப்பதிவு!

முதியவரை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவிய கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் – குவியும் பாராட்டு!

இன்றைய தங்கம் விலை!

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies