கன மழை நேரத்தில் ட்ரோன்கள் மூலம் உணவு பொட்டலம் விநியோகம் - மேயர் முன்னிலையில் ஒத்திகை !
Aug 4, 2025, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன மழை நேரத்தில் ட்ரோன்கள் மூலம் உணவு பொட்டலம் விநியோகம் – மேயர் முன்னிலையில் ஒத்திகை !

Web Desk by Web Desk
Oct 16, 2024, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிகன மழை நேரத்தில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ட்ரோன்களை பறக்கவிட்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. மேலும், அதி கனமழை பெய்யும் நேரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள், உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி சார்பில் பத்திற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில், மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ட்ரோன்களை பறக்கவிட்டு ஒத்திகை செய்யப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பேஸ் சீனியர் ட்ரோன் ஆப்பரேட்டர் அகமது அலி, அதி கனமழை பெய்யும் நேரங்களில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சோதனை முறையில் ட்ரோன்கள் பறக்கவிட்டு ஒத்திகை செய்யப்பட்டதாகவும், ட்ரோன்கள் மூலம் 10 கிலோ உணவு பொட்டலங்களை பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கு எடுத்து செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: rain alertweather updatetamilnadu rain. metrological centerrain warningheavy rainDrones
ShareTweetSendShare
Previous Post

ஆர்.கே.நகரில் மழை நீருடன் கலந்த கழிவு நீர் – வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் வேதனை!

Next Post

திருப்பதியில் 5 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை – பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தேவஸ்தானம் அறிவுறுத்தல்!

Related News

இபிஎஸ், நயினார் நாகேந்திரன் தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies