ஈரோடு அருகே சேவா பாரதி, நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை!
Sep 16, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு அருகே சேவா பாரதி, நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை!

Web Desk by Web Desk
Oct 16, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  மற்றும் சேவா பாரதி அமைப்பினர் இணைந்து இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தனர்.

ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் மாநில தலைவர் குமாரசாமி, நந்தா கல்வி குழுமத்தின் தலைவர் சண்முகம் மற்றும் தனியார் நிதி நிறுவன மேலாளர் அவித்ஷா ஆகியோர் பங்கேற்று இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சேவா பாரதி மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையின் மூலமாக ஈரோடு மாவட்டத்தின் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சேவா பாரதி தெரிவித்திருக்கிறது.

Tags: Nanda Medical College HospitalSewa Bharati Organization jambulance medical service.
ShareTweetSendShare
Previous Post

பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Next Post

பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பித்தார் பிரதமர் மோடி!

Related News

நாகர்கோவிலில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய நபரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனை!

உக்ரைன் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் – நீரில் மூழ்கிய வாகனம்!

வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழை!

அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!

தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் மரணம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கபளீகரம் செய்யச் சிலர் முயன்றனர் – எடப்பாடி பழனிசாமி

தாய்ப்பால் தானம் செய்து முன்னுதாரணமாக மாறிய விஷ்ணு விஷால் மனைவி!

அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மூதாட்டி கைது!

வேலூர் : மாநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை!

வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் – இன்று வரை நீட்டிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies