புத்தரிடம் இருந்து பாடம் கற்று யுத்தத்தை ஒழிக்க வேண்டும் - பிரதமர் மோடி!
Nov 15, 2025, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புத்தரிடம் இருந்து பாடம் கற்று யுத்தத்தை ஒழிக்க வேண்டும் – பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Oct 17, 2024, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புத்தரிடம் இருந்து பாடம் கற்று யுத்தத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அமைதியை விட பெரிய மகிழ்ச்சி ஏதுமில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அபிதம்மா திவாஸ் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இதனைதொடர்ந்து பேசிய அவர், அமைதியை விட பெரிய மகிழ்ச்சி இல்லை என்று புத்தர் கூறுவதாகவும், பாலி மொழிக்கு உரிய இடம் கிடைக்க ஏழு தசாப்தங்கள் பாடுபட்டு, தற்போது செம்மொழி அந்தஸ்து கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட பழங்கால பாரம்பரிய கலைப்பொருட்கள் மற்றும் எச்சங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags: prime minister modiBuddhaAbhidhamma DivasPali language
ShareTweetSendShare
Previous Post

2025 ஜனவரி 4-இல் குரூப் 5-A தேர்வு – தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

Next Post

மாதவரம் வடபெரும்பாக்கம் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் நீர் – வாகன ஓட்டிகள் அவதி!

Related News

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

ஜப்பான் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்திய சீன அரசு!

எச்-1பி விசாவை நீக்க மசோதா தாக்கல் செய்வேன் : அமெரிக்க பெண் எம்.பி!

பீகார் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத புஷ்பம் பிரியா சவுத்ரி!

ஷென்சோ – 21 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்!

தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடைக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies