பிரதமர் மோடி ஆட்சியில் லட்சக்கணக்கான "ஸ்டார்ட் அப்" நிறுவனங்கள் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
May 20, 2025, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி ஆட்சியில் லட்சக்கணக்கான “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Desk by Web Desk
Oct 20, 2024, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிருக்கான தடைக் கற்களை நீக்கினாலே அவர்களின் வாழ்க்கையில் ஏற்றம் வரும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச்சமுத்திரம் பகுதியில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் “விஷன் 2035” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 10 ஆண்டுகளுக்கு முன் 2 கோடியாக இருந்த நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது 10 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், மோடி பிரதமரான பின் நாட்டில் லட்சக்கணக்கில் புதிய “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் உருவாகியுள்ளதாக கூறிய ஆளுநர், மகளிருக்கான தடைக் கற்களை நீக்குவதே அவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றம் பெற உதவும் எனவும் கூறினார்.

Tags: ThanjavurVision 2035Shastra UniversityThirumalaichamutramlakhs of new "start-up" companiesGovernor R.N.Ravi
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் வடியாத தண்ணீர் – விவசாயிகள் வேதனை!

Next Post

அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு – பலகாரம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies