Thanjavur - Tamil Janam TV

Tag: Thanjavur

ஓபிஎஸ் ரூ.3லட்சம் ஏமாற்றியதாக கூறி அதிமுக பிரமுகர் போஸ்டர்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்க ஜரிகை பட்டுப் புடவைக்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கூறி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை புறக்கணித்த தூய்மைப்பணியாளர்கள்!

தஞ்சையில் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாக தெரிவித்த தூய்மைப்பணியாளர்கள் தங்களுக்கான முழு ஊதியத்தை தருமாறு கோரிக்கை வைத்தனர். நகராட்சி மற்றும் ...

மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக நீர் திறக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

கதிர் வரும் பருவத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் ...

தஞ்சை அருகே உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி – கொடி கம்பங்களை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி பலி!

தஞ்சாவூர் அருகே துணை முதல்வர் பங்கேற்கும் திருமண நிகழ்ச்சிக்காக சாலையோரம் கட்சி கொடிகளை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ...

பேராவூரணி அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் அரசு பள்ளி – வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

பேராவூரணி அருகே உரிய முறையில் அடித்தளம் அமைக்காமல் கட்டப்படும் அரசு பள்ளி கட்டடத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பொன்னிங்கண்ணிக்காடு கிராமத்தில் ...

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது – அண்ணாமலை கண்டனம்!

தஞ்சையில்  முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது  செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,   தேர்தல் ...

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 2-வது நாளாக இபிஎஸ் நேர்காணல்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2-வது நாளாக நேர்காணல் நடத்தினார். அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...

தஞ்சையில் ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் கொள்ளை போன நகைகள் மீட்பு – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது!

தஞ்சையில் திமுக முன்னாள் எம்பி வீட்டில் 87 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சையில் உள்ள ...

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

ஐப்பசி மாத கடை முழுக்கை ஒட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், ...

ஒப்பந்ததாரர் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் – மணல் குவாரி திறப்பு முடக்கம்!

ஒப்பந்ததாரர்கள் தேர்வில், அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் காட்டுவதால், மணல் குவாரிகள் திறப்பு முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி ...

தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – தொழிலதிபர் பலி!

தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தென்னமநாடு கிராமத்தை சேர்ந்த கதிர்வேல், தஞ்சையில் உள்ள தனது நிறுவனத்திற்கு ...

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா – சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் ...

தஞ்சையில் துணை முதல்வர் பார்வையிட வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

தஞ்சையில் துணை முதலமைச்சர் பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் விவசாயிகளின் ...

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா – தமிழ் பேரவை கோரிக்கை!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ் பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ...

அம்மாபேட்டை அருகே குறுவை நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சேதமாகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த ...

பட்டுக்கோட்டை அருகே ஆண் நண்பருடன் ஓடிப்போன மனைவி – 3 குழந்தைளை கொன்ற கணவன்!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆண் நண்பருடன் மனைவி தலைமறைவானதால், ஆத்திரமடைந்த கணவன் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபாலசமுத்திரத்தை  சேர்ந்த ...

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கள்ளப்புலியூர், கொண்டான்குடி , பாகவதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ...

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆடுதுறை பேரூராட்சி தலைவரான ஸ்டாலின் ...

இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி – கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் திராவிடக் கழகத்தின் முன்னாள் மாணவர் அணி நகர செயலாளரை கைது செய்ய கோரி இந்து அமைப்பினர் ஊர்வலமாக சென்று காவல் நிலையத்தில் மனு ...

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் ஆட்சி தமிழகத்திற்கு தேவையா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தஞ்சை மாவட்டம் ...

திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் பாம்பப்படையூரில் திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பாம்பப்படையூரை சேர்ந்த திமுக ...

உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை – தஞ்சை விவசாயிகள் வேதனை!

உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை எனவும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ...

முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக சென்ற அரசு பேருந்துகள் – பொதுமக்கள் அவதி!

முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக அரசு பேருந்துகள் அனைத்தும் தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டதால் பேருந்துகள் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தஞ்சாவூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ...

தஞ்சை செங்கிப்பட்டி அருகே அரசுப் பேருந்து, டெம்போ ட்ராவலர் மோதிக்கொண்ட விபத்து – 5 பேர் பலி!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அரசுப் பேருந்தும் டெம்போ ட்ராவலர் வேனும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகாவில் இருந்து டெம்போ டிராவலர் ...

Page 1 of 2 1 2