சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில், 108 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு குங்குமத்தால் 1008 சஹஷ்ரநாம அர்ச்சனை செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிசத்தின் தென் பாரத அமைப்பு செயலாளர் ஸ்ரீமன் கேசவராஜூலு சிறப்பு உரையாற்றினார்