பெங்களூருவில் கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழா, தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிபடுத்தும் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.
மேலும், தமிழக அரசு வெளிமாநில தமிழர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,.