தேச சேவைக்காக தங்களை அர்ப்பணிக்கும் துணிச்சல் மிக்க காவலர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், காவல்துறை நினைவேந்தல் தினத்தில், கடமையின் போது இறுதியான தியாகத்தை செய்த நமது காவல் துறையின் துணிச்சலான ஆண்களையும் பெண்களையும் கௌரவிக்கிறோம்.
தேச சேவைக்காக தங்களை அர்ப்பணிக்கும் துணிச்சல் மிக்க #காக்கி வீரர்களுக்கு வணக்கம் என தெரிவித்துள்ளார்.