சிவகங்கை அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் பாதிப்பு!
Jan 14, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் டீசல் இஞ்சின்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

திருப்புவனம் அருகே ஏனாதியையொட்டி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில், மழையை நம்பி என்.எல்.ஆர், கோ 51 உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கண்மாய் பாசனத்தை நம்பியுள்ள இப்பகுதி விவசாய நிலங்களுக்கு, பூவந்தி, மடப்புறம் கண்மாய்கள் வழியாக ஏனாதி கண்மாய்க்கு வரும் தண்ணீரே பாசனத்திற்கு உதவுகிறது.

ஏனாதி கண்மாய்க்கு வரும் தண்ணீரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாப்பாக்குடி கண்மாய்க்கு திறந்து விடுவது வாடிக்கை. ஆனால் இந்த ஆண்டு பூவந்தி, மடப்புறம் கண்மாய்கள் நிறைந்து 10 நாட்களுக்கு மேலாகியும், பாப்பாக்குடி கண்மாய்க்கு இன்னும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

கடந்த வாரமே நெல் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கண்மாய்களில் இருந்து வரும் தண்ணீர் விவசாய நிலங்களை மூழ்கடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், நெற்பயிர்களும், பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் டீசல் மோட்டார்களும் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்டுள்ள விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வரும் நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: sivagangaFarmers affectedpaddy cropsdiesel engines
ShareTweetSendShare
Previous Post

தங்கலான் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை – உயர் நீதிமன்றம்

Next Post

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் – காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies