சிவகங்கை அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் பாதிப்பு!
Oct 3, 2025, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் பாதிப்பு!

Web Desk by Web Desk
Oct 21, 2024, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் டீசல் இஞ்சின்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

திருப்புவனம் அருகே ஏனாதியையொட்டி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில், மழையை நம்பி என்.எல்.ஆர், கோ 51 உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கண்மாய் பாசனத்தை நம்பியுள்ள இப்பகுதி விவசாய நிலங்களுக்கு, பூவந்தி, மடப்புறம் கண்மாய்கள் வழியாக ஏனாதி கண்மாய்க்கு வரும் தண்ணீரே பாசனத்திற்கு உதவுகிறது.

ஏனாதி கண்மாய்க்கு வரும் தண்ணீரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாப்பாக்குடி கண்மாய்க்கு திறந்து விடுவது வாடிக்கை. ஆனால் இந்த ஆண்டு பூவந்தி, மடப்புறம் கண்மாய்கள் நிறைந்து 10 நாட்களுக்கு மேலாகியும், பாப்பாக்குடி கண்மாய்க்கு இன்னும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

கடந்த வாரமே நெல் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கண்மாய்களில் இருந்து வரும் தண்ணீர் விவசாய நிலங்களை மூழ்கடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், நெற்பயிர்களும், பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் டீசல் மோட்டார்களும் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்டுள்ள விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வரும் நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: sivagangaFarmers affectedpaddy cropsdiesel engines
ShareTweetSendShare
Previous Post

தங்கலான் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை – உயர் நீதிமன்றம்

Next Post

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் – காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்!

Related News

கள்ளக்குறிச்சி : விபத்தில் சிக்கிய நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

அமெரிக்கா : எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

நிவாரணங்களுடன் வந்த படகுகளை இடைமறித்த இஸ்ரேல்!

யூ டியூப் மூலம் பரப்பப்பட்ட ஏஐ ஆபாச வீடியோக்கள் – அபிஷேக் பச்சன் தம்பதி வழக்கு!

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய டீசல் அளவு அதிகரிப்பு!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது – பாகிஸ்தானை கடுமையாகச் சாடிய இந்தியா!

ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

சென்னை : புதிய சாலையை தோண்டி மின் வயர் பதிக்கும் பணி – மக்கள் வேதனை!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – ஆஸி. வெற்றி!

உலக பளுதூக்குதல் போட்டி – வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள அறிவுறுத்தல் : இணையத்தில் வைரலாகி வரும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ!

இளைஞர்களின் போராட்டம் தொடர்வதால் கலவர பூமியாக காட்சியளிக்கும் மடகாஸ்கர்!

உத்தராகண்ட் : தரையில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி!

பாக். உடன் கை குலுக்க வேண்டாம் – பிசிசிஐ அறிவுரை?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies