சீன அச்சுறுத்தல் எதிரொலி! : அதி நவீன ஏவுகணைகள் வாங்கும் ஆஸ்திரேலியா!
Jan 14, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீன அச்சுறுத்தல் எதிரொலி! : அதி நவீன ஏவுகணைகள் வாங்கும் ஆஸ்திரேலியா!

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன அச்சுறுத்தல் காரணமாக, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அதிகரித்து வரும் பதற்ற சூழலில், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்க இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2022 ஆண்டு மே மாதத்தில் மத்திய-இடது தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஆஸ்திரேலியா தனது இராணுவ கட்டமைப்பை சீரமைத்து வருகிறது.

இந்திய-பசிபிக் பகுதியில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரும் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா தனது ராணுவ திறனை மேம்படுத்தி வருகிறது.

அந்த வகையில், உள்நாட்டில் ஏவுகணைகளை உருவாக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டது. சிட்னிக்கு அருகிலுள்ள கடற்படை மற்றும் வான்வழி கூட்டுத் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக மறுவடிவமைக்கப்படுகிறது. அதிநவீன ஏவுகணைகளை (JSM) உருவாக்கும் இந்த திட்டம் 570 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும்.

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் அதிநவீன F-35A விமானங்களில் பொருத்தக்கூடிய JSM களை உற்பத்தி செய்யும் இந்தத் தொழிற்சாலை, ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் வரை தயாரிக்கும் என்றும், 2027ம் ஆண்டிலிருந்து உற்பத்தியைத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் திட்டத்தையும் ஆஸ்திரேலியா செயற்படுத்த தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு 975 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை அமைப்புக்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை அமெரிக்கா சென்றிருந்த ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பாட் கான்ராய், 7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில்,ஸ்டாண்டர்ட் ஏவுகணைத் தொகுதி IIIC மற்றும் ஸ்டாண்டர்ட் ஏவுகணை-6 ஆகிய அமெரிக்க ஏவுகணைகளை ஆஸ்திரேலியா வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

1945ம் ஆண்டில் நடந்த பனிப்போருக்குப் பிறகு, தற்போது மிகப்பெரிய ஆயுதப் போட்டி உருவாகி இருப்பதால், ஆஸ்திரேலியாவும் தனது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணைகள், நீண்ட தூர இலக்குகளைத் துல்லியமாக தாக்கியழிக்கும் திறன் கொண்டது என்றும் , கடல், தரை மற்றும் வான் ஆகிய 3 நிலைகளிலும், பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு திறனை வழங்கும் என்றும் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

உண்மையில், தென் சீனக் கடலுக்கு அருகில் இருக்கும் வடக்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ராணுவ தளங்களை மேம்படுத்தவே ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இணைந்துள்ளன.

Tags: Chinese threat echo! : Australia buys ultra-modern missiles!
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கரை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் முழக்கம்!

Next Post

கனிம வள கடத்தலுக்கு துணைபோன 5 பேர் கைது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies