சீன அச்சுறுத்தல் எதிரொலி! : அதி நவீன ஏவுகணைகள் வாங்கும் ஆஸ்திரேலியா!
Aug 3, 2026, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீன அச்சுறுத்தல் எதிரொலி! : அதி நவீன ஏவுகணைகள் வாங்கும் ஆஸ்திரேலியா!

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன அச்சுறுத்தல் காரணமாக, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அதிகரித்து வரும் பதற்ற சூழலில், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்க இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2022 ஆண்டு மே மாதத்தில் மத்திய-இடது தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஆஸ்திரேலியா தனது இராணுவ கட்டமைப்பை சீரமைத்து வருகிறது.

இந்திய-பசிபிக் பகுதியில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரும் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா தனது ராணுவ திறனை மேம்படுத்தி வருகிறது.

அந்த வகையில், உள்நாட்டில் ஏவுகணைகளை உருவாக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டது. சிட்னிக்கு அருகிலுள்ள கடற்படை மற்றும் வான்வழி கூட்டுத் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக மறுவடிவமைக்கப்படுகிறது. அதிநவீன ஏவுகணைகளை (JSM) உருவாக்கும் இந்த திட்டம் 570 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும்.

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் அதிநவீன F-35A விமானங்களில் பொருத்தக்கூடிய JSM களை உற்பத்தி செய்யும் இந்தத் தொழிற்சாலை, ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் வரை தயாரிக்கும் என்றும், 2027ம் ஆண்டிலிருந்து உற்பத்தியைத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் திட்டத்தையும் ஆஸ்திரேலியா செயற்படுத்த தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு 975 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை அமைப்புக்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை அமெரிக்கா சென்றிருந்த ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பாட் கான்ராய், 7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில்,ஸ்டாண்டர்ட் ஏவுகணைத் தொகுதி IIIC மற்றும் ஸ்டாண்டர்ட் ஏவுகணை-6 ஆகிய அமெரிக்க ஏவுகணைகளை ஆஸ்திரேலியா வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

1945ம் ஆண்டில் நடந்த பனிப்போருக்குப் பிறகு, தற்போது மிகப்பெரிய ஆயுதப் போட்டி உருவாகி இருப்பதால், ஆஸ்திரேலியாவும் தனது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணைகள், நீண்ட தூர இலக்குகளைத் துல்லியமாக தாக்கியழிக்கும் திறன் கொண்டது என்றும் , கடல், தரை மற்றும் வான் ஆகிய 3 நிலைகளிலும், பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு திறனை வழங்கும் என்றும் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

உண்மையில், தென் சீனக் கடலுக்கு அருகில் இருக்கும் வடக்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ராணுவ தளங்களை மேம்படுத்தவே ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இணைந்துள்ளன.

Tags: Chinese threat echo! : Australia buys ultra-modern missiles!
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கரை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் முழக்கம்!

Next Post

கனிம வள கடத்தலுக்கு துணைபோன 5 பேர் கைது!

Related News

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 60,000 அகதிகள் – நெரிசலில் சிக்கி 57 பேர் பலி!

எல்லையில் சீனாவின் Mighty Dragon J-20 போர் விமானம் : இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies