சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் - 3 பேர் கைது!
Jun 14, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 14, 2026, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு அவரது ஆண் நண்பர் உள்ளிட்ட மூவர் பாலியல் சீண்டல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை ஆயுதப்படை பிரிவை சேர்ந்த பெண் காவலருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், தூதை கிராமத்தை சேர்ந்த ராபின் என்ற ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் அழைத்ததன் பேரில், தனது இருசக்கர வாகனத்தில் பெண் காவலர் சென்றுள்ளார். அப்போது அங்கு ராபினின் நண்பர்களான சித்தாலங்குடி கிராமத்தை சேர்ந்த மகாராஜா மற்றும் ஹரிஸ் ஆகிய இருவரும் வந்துள்ளனர்.

பின்னர் ராபினுடன் சேர்ந்து மூவரும் பெண் காவலரை பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்து தப்பி வந்த பெண் காவலர், பொதுமக்கள் உதவியுடன் 100 அவசர சேவைக்கு அழைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண் காவலரை மீட்டனர். இதையடுத்து, அவரது நண்பர் ராபின், அவரது நண்பர்களான த.வெ.க வை சேர்ந்த மகாராஜா மற்றும் ஹரிஸ் ஆகியோரை பிடித்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப்பின் ராபின், மகாராஜா மற்றும் கல்லூரி மாணவர் ஹரிஸ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags: sivagangasexually harassedfemale police constableSithalangudiSivaganga Armed Reserve unit
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies