மருது சகோதரர்கள் நினைவு தினம் - ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருது சகோதரர்கள் நினைவு தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருது பாண்டியர்களின் உயிர்த்தியாக தினத்தையொட்டி அவர்களின் திருவுறுவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், வீரமிக்க தேசிய சுதந்திர போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களுக்கு அவர்களின் தியாகத் திருநாளில் தேசம் மிகுந்த நன்றியுடன் அஞ்சலி செலுத்துகிறது.

சிறந்த தொலைநோக்கு தலைவர்களாகவும் அசாதாரண நிர்வாகிகளாகவும் விளங்கிய அவர்கள், ஜம்புத்தீவு பிரகடனம் என்ற இந்திய சுதந்திரத்துக்கான முதல் பிரகடனம் மூலம் ஒடுக்குமுறை அந்நிய ஆட்சியில் இருந்து தேசத்தை ஒன்றிணைத்து விடுவிக்க ஒவ்வோர் இந்தியரையும் அழைத்தனர்.

கடைசி மூச்சு வரை காலனித்துவ ஆதிக்க ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் போராடினார்கள். அவர்களின் துணிச்சலும் தியாகமும் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான எதிர்கால கிளர்ச்சிகளைத் தூண்டியதுடன் இந்திய சுதந்திரத்துக்கான போராட்டத்தில் பங்கேற்க பல தலைமுறையினரை ஊக்கப்படுத்தியது.

தேசத்துக்கான அவர்களின் உச்சபட்ச அர்ப்பணிப்பின் காலத்தால் அழியாத மரபு, 2047 -ஆம் ஆண்டுக்குள் #வளர்ச்சியடைந்தபாரதத்தை கட்டியெழுப்புவதற்கு தொடர்ந்து நம்மை வழிநடத்துகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Tags: RN Ravitamilnadu governorMaruthu brothers
ShareTweetSendShare
Previous Post

புனரமைக்கப்பட்ட பழனி முருகன் கோயில் ராஜகோபுர யாழி சிற்பம் – கோலாகலமாக நடைபெற்ற இலகு குடமுழுக்கு விழா!

Next Post

நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல் – அலறியடித்து வெளியேறிய ஊழியர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies