மருது சகோதரர்கள் நினைவு தினம் - ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!
Oct 6, 2025, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருது சகோதரர்கள் நினைவு தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

Web Desk by Web Desk
Oct 24, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருது பாண்டியர்களின் உயிர்த்தியாக தினத்தையொட்டி அவர்களின் திருவுறுவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், வீரமிக்க தேசிய சுதந்திர போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களுக்கு அவர்களின் தியாகத் திருநாளில் தேசம் மிகுந்த நன்றியுடன் அஞ்சலி செலுத்துகிறது.

சிறந்த தொலைநோக்கு தலைவர்களாகவும் அசாதாரண நிர்வாகிகளாகவும் விளங்கிய அவர்கள், ஜம்புத்தீவு பிரகடனம் என்ற இந்திய சுதந்திரத்துக்கான முதல் பிரகடனம் மூலம் ஒடுக்குமுறை அந்நிய ஆட்சியில் இருந்து தேசத்தை ஒன்றிணைத்து விடுவிக்க ஒவ்வோர் இந்தியரையும் அழைத்தனர்.

கடைசி மூச்சு வரை காலனித்துவ ஆதிக்க ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் போராடினார்கள். அவர்களின் துணிச்சலும் தியாகமும் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான எதிர்கால கிளர்ச்சிகளைத் தூண்டியதுடன் இந்திய சுதந்திரத்துக்கான போராட்டத்தில் பங்கேற்க பல தலைமுறையினரை ஊக்கப்படுத்தியது.

தேசத்துக்கான அவர்களின் உச்சபட்ச அர்ப்பணிப்பின் காலத்தால் அழியாத மரபு, 2047 -ஆம் ஆண்டுக்குள் #வளர்ச்சியடைந்தபாரதத்தை கட்டியெழுப்புவதற்கு தொடர்ந்து நம்மை வழிநடத்துகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Tags: RN Ravitamilnadu governorMaruthu brothers
ShareTweetSendShare
Previous Post

புனரமைக்கப்பட்ட பழனி முருகன் கோயில் ராஜகோபுர யாழி சிற்பம் – கோலாகலமாக நடைபெற்ற இலகு குடமுழுக்கு விழா!

Next Post

நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல் – அலறியடித்து வெளியேறிய ஊழியர்கள்!

Related News

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு – பழமையான கார்களின் அணிவகுப்பு!

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

தர்மபுரி : சுகாதாரம் இல்லாத பூங்கா – பொதுமக்கள் அவதி!

மதம், மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட வேண்டும் – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

மும்பையில் புதிதாக வீடு வாங்கிய சமந்தா!

ரூ.266 கோடி வசூலித்த ஓஜி திரைப்படம்!

ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை – DRDO

நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

கோவில்பட்டி – மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்தி கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 40 ஆண்டுகால மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது!

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கொடுமைப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர்?

வால்பாறை காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய், மகள் உயிருடன் மீட்பு!

ஓடிடியில் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம்!

சேலம் : மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies