களைகட்டும் தீபாவளி : காற்று வாங்கும் தையல் கடைகள் - சிறப்பு கட்டுரை!
Aug 19, 2025, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களைகட்டும் தீபாவளி : காற்று வாங்கும் தையல் கடைகள் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 25, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில் ஜவுளிக் கடைகள், பட்டாசு கடைகள் எனப் பல்வேறு கடைகளிலும் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால், ரெடிமேடு ஆடைகள் உற்பத்தி அதிகரிப்பாலும், ஆன் லைனில் நடக்கும் ஆடை வியாபாரத்தாலும் தீபாவளி பண்டிகை கால சீசனில்கூட தையல்காரர்கள் பலர் வேலையின்றி தவிக்கின்றனர். இது பற்றிய செய்தி தொகுப்பை பார்ப்போம்…

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தையல் கடைகள் தயாராகி விடும். டெய்லர்கள் 24 மணி நேரமும் வேலை பார்க்க, தையல் கடைகளில் புத்தாடைகள் அணிவகுத்திருக்கும். ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. ரெடிமேடு ஆயத்த ஆடைகள் உற்பத்திகள் அதிகரித்து விட்டன.

சந்து பொந்துகளில் எல்லாம் ரெடி மேடு ஆடைகளை விற்பனை செய்யும் கடைகள் முளைத்துவிட்டன. ஆன்லைன் மூலமும் ஆடைகளை வாங்கி அணிந்து கொள்ளும் இந்தக் கால கட்டத்தில், தீபாவளி பண்டிகை சீசனிலும் வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கும் சூழலுக்கு டெய்லர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததால் பல தையல் கடைகள் காற்றாடிக் கொண்டிருக்கின்றன. தீபாவளி சீசனில் இரவு பகலாக தையல் கடைகள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இருக்கும் சில தையல் கடைகளும் பகல் நேரங்களில் மட்டுமே செயல்படுகின்றன

தையல் கட்டணத்திலேயே ரெடிமேடு ஆடைகளை வாங்க முடிவதால் பெரும்பாலோனோர் அவற்றை தேடியே செல்கின்றனர். பல கட்டண சலுகைகளை கொடுக்கும் ஆன்லைனிலும் ஆடைகளை வாங்கிக் கொள்வதால் தையல் கடைகள் வேலையின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குறிப்பாக பல பெண்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த டெய்லரிங் தொழில் இன்று அவர்களது வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது. நூல், கேன்வாஸ் உட்பட்ட தையல் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு , கடை வாடகை, ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவையும் தையல்காரர்களுக்கு பெரும் பாரமாய் இருக்கிறது.

அதற்கேற்ப தையலுக்கான கட்டணமும் நிர்ணயிக்க முடியாத நிலையில் பலர் அந்த தொழிலையே விட்டுவிட்டு பெயிண்டிங், கட்டிட தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் காலங்களில் டெய்லர் என்பதை கூகுளில் தேடினால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. “கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கு இல்லை ஒத்துக் கொள்” என்ற பாடல் டெய்லர்களின் வாழ்வில் வெறும் சொல்லாகவே இருப்பதும் வேதனையிலும் வேதனை…

Tags: deepavaliDiwalitextile shopstailorstailors story
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் குழந்தைகள் கடத்தல் – மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!

Next Post

பொருளாதார வளர்ச்சியின் புதிய சக்தியாக மாறி வரும் இளைய தலைமுறை : போட்டி போடும் பெரு நிறுவனங்கள் – சிறப்பு கட்டுரை!

Related News

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies