தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவில்பட்டி, எம்.எம்.வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டார்.
அப்போது, மாணவ, மாணவியர் எந்த படிப்பைத் தேர்வு செய்வது உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கினார். மேலும், மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்