மதுரையில் கொட்டித் தீர்த்த மழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
Oct 16, 2025, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரையில் கொட்டித் தீர்த்த மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

Web Desk by Web Desk
Oct 26, 2024, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் பெய்த கனமழை காரணமாக செல்லூர், தத்தனேரி, நரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் வரலாறு காணாத வகையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆலங்குளம் கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறியதால் முல்லை நகர், செல்லூர், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், அங்குள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மேலும், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், கடந்த 25 நாட்களாக மதுரையில் கனமழை பெய்து வருவதாகவும், சராசரி அளவை விட அதிக மழைப்பொழிவு பதிவானதாலேயே குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ உதவிகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: heavy rainrain updatechennai metrological centermadurai rain
ShareTweetSendShare
Previous Post

நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Next Post

உலகளவில் பொருளாதாரத்தில் வளரும் மிகப்பெரிய நாடு இந்தியா – சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

Related News

ராஜஸ்தான் : கனரக லாரியும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் பலி!

தஞ்சாவூர் : 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை விரிவுபடுத்த ஆப்பிள் நிறுவனம் தீவிரம்!

தூத்துக்குடி : சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை – பொதுமக்கள் கடும் சிரம்!

ரிதன்யாவின் செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

110-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பொள்ளாச்சி ரயில் நிலையம்!

Load More

அண்மைச் செய்திகள்

கால்பந்து உலக கோப்பை தகுதி சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா – தமிழ் பேரவை கோரிக்கை!

அம்மாபேட்டை அருகே குறுவை நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் விடுவிப்பு – இனிப்பு வழங்கிய கொண்டாடிய குடும்பத்தினர்!

இன்றைய தங்கம் விலை!

நயினார் நாகேந்திரன் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 8 பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல்!

தீபாவளி வசூல் வேட்டை உச்சம் – தீயணைப்பு, சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்களில் ரெய்டு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், ‘ஜோஹோ’ நிறுவனம் உருவானது – ஸ்ரீதர் வேம்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies