மதுரையில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
Jan 14, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2024, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகரில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளதால், பிரதான சாலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது.

மதுரையில் ஒரேநாளில் 10 சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. 15 நிமிடங்களில் மட்டும் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், மதுரை மாநகரே ஸ்தம்பித்துபோகும் அளவு தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளநீரால் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளநீர் அதிக அளவு உள்ளதால், மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்.

பெரும்பாலான கடைகள் திறக்கப்படாததால் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படாததுடன், நீர்நிலைகளையும் தூர்வாரவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆறுதல் வார்த்தை சொல்லக்கூட அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் கொந்தளித்தனர்.

 

Tags: madurai heavy rainraiin in maduraiMadurai
ShareTweetSendShare
Previous Post

தளபதி முதல் தலைவர் வரை – நடிகர் விஜய் திரைத்துறையில் சாதித்தது எப்படி? சிறப்பு கட்டுரை!

Next Post

மருது பாண்டியர்கள் குருபூஜை விழா – பாதுகாப்பு பணியில் 2000க்கும் மேற்பட்ட போலீசார்!!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies