தரமற்ற ஹெல்மெட் விற்பனை - கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
Jan 14, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தரமற்ற ஹெல்மெட் விற்பனை – கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தரமமற்ற ஹெல்மெட்களை விற்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை குறிவைத்து நாடு தழுவிய பிரச்சாரம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு நுகர்வோர் நலத்துறை எழுதிய கடிதத்தில், BIS தரச்சான்றிதழ் இல்லாத தரமற்ற ஹெல்மெட்டுகள் சாலையோரங்களில் விற்பனை செய்யப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொது பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்து ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், BIS உரிமம் இல்லாமல் செயல்படும் ஹெல்மெட் உற்பத்தியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், BIS தரச்சான்றிதழ் பெற்றுள்ளனரா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் சரி பார்ப்பதுடன் உரிமம் பெறாத உற்பத்தியாளர்களுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம் செய்யுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Tags: central governmentnationwide campaignsubstandard helmets.substandard helmets saled
ShareTweetSendShare
Previous Post

மருது சகோதரர் குருபூஜை – ஏராளமானோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

Next Post

தவெக மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies