தீபாவளி பண்டிகை - காரைக்குடி சுங்குடி சேலைகள் வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள் - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி பண்டிகை – காரைக்குடி சுங்குடி சேலைகள் வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 27, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவநாகரீக உடைகள் ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுப்புது டிசைனில் அறிமுகம் செய்யப்பட்டாலும், தமிழ்நாட்டை சேர்ந்த இல்லத்தரசிகளின் எவர் கிரீன் சாய்ஸ் சேலைகளாகத் தான் இருக்கின்றன. பல ஆயிரங்கள் மதிப்புள்ள பட்டுச் சேலைகளை வாங்கும் பெண்கள் ஒருபுறம் என்றால், எடை குறைவான, விலை அதிகமில்லாத காரைக்குடி சுங்குடி சேலைகளுக்கு தனி மவுசு ஜவுளி சந்தையில் இருக்கிறது…. இந்த காரைக்குடி சேலை தயாரிப்பு பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் நெசவாளர்களின் உழைப்பு பற்றியும் விளக்குகிறது இந்த தீபாவளி சிறப்புத் தொகுப்பு….

வானவில் வண்ணங்களில் மட்டுமல்ல அதனைத் தாண்டியும் தங்களின் சேலைகளில் ஏராளமான வண்ணங்கள் இருப்பதாக கூறுகின்றனர் செட்டிநாடு கைத்தறி சேலைகளை நெசவு செய்யும் நெசவாளர்கள்…

தொடக்க காலங்களில் கண்டாங்கி சேலை என்றழைக்கப்பட்ட செட்டிநாடு சேலைகள், பின்னர் காலச் சூழலுக்கு ஏற்ப, பெண்களின் ரசனைக்கு ஏற்ப அதன் பெயரும், வடிவமைப்பும் மாறியது…..

ஆனால், இந்த செட்டிநாடு சேலைகளின் மிகப்பெரிய பிளஸ் என்றால், அதன் எடையைத் தான் கூறுகின்றனர். வெறும் 300 முதல் 400 கிராம் எடையில் இருக்கும் இந்த சேலைகள், முழுக்க முழுக்க பருத்தி இலைகளால் உருவாக்கப்படுவதால், அனைத்து கால சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையில் இருப்பதாக பெண்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நெசவாளர்கள் சேலைகள் தயாரித்து வந்தாலும் காரைக்குடி மற்றும் அதன் அருகே உள்ள பள்ளத்தூர், கானாடுகாத்தான் உள் ளிட்ட பகுதியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் தயாரிக்கும் செட்டிநாடு காட்டன் சேலைகளுக்கு தனி மவுசு உண்டு.

ஆண்டு முழுவதும் கைத்தறி சேலைகள் தயாரிப்பில் இங்குள்ள நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கைத்தறி நெசவாளர்களின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில், கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் செட்டிநாடு சேலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு அன்னபச்சி ரகம், தாழம்பூ பூக்கரை ரகம், செட்டிநாடு ஸ்பெஷல் கோட்டையூரான் பார்டர் ரகம், செல்ப்முந்தி ரகம் உள்ளிட்ட பல டிசைன்களில் சேலைகள் தயாரித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி இளம் பெண்கள் அணியக் கூடிய சுடிதார், சல்வார் வகைகளையும் இப்பொழுது தயாரித்து வருகின்றனர். இந்த செட்டிநாட்டு சேலைகளின் விலை ரூ.700 முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

Tags: deepavaliDiwalKaraikudi Chungudi sarees
ShareTweetSendShare
Previous Post

சீரான நீர்வரத்து – குற்றால அருவியில் குளிக்க அனுமதி!

Next Post

ஈரான் ராணுவ நிலைகளை பஸ்பமாக்கிய இஸ்ரேல் – சிறப்பு கட்டுரை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies