அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டம்?
Jan 14, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டம்?

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அடுத்ததாக மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தரவு சேகரிப்புக்கான செயலி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் செயல்பாடுகளை நிர்வகிக்க ஒரு சென்சஸ் போர்டலும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கவிருப்பதாகவும், 2026-ம் ஆண்டு வரை அந்த பணிகள் தொடரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில், தற்போதுள்ள சுழற்சி மாறி அதற்கடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2035-ம் ஆண்டு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: central governmentpopulation census
ShareTweetSendShare
Previous Post

குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது!

Next Post

விபத்துக்களை தடுக்க நடவடிக்கை – கம்பம் மெட்டு சாலையில் ரோலர் கிராஸ் தடுப்புகள்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies