அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டம்?
Aug 24, 2025, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டம்?

Web Desk by Web Desk
Oct 28, 2024, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அடுத்ததாக மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தரவு சேகரிப்புக்கான செயலி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் செயல்பாடுகளை நிர்வகிக்க ஒரு சென்சஸ் போர்டலும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கவிருப்பதாகவும், 2026-ம் ஆண்டு வரை அந்த பணிகள் தொடரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில், தற்போதுள்ள சுழற்சி மாறி அதற்கடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2035-ம் ஆண்டு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: central governmentpopulation census
ShareTweetSendShare
Previous Post

குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது!

Next Post

விபத்துக்களை தடுக்க நடவடிக்கை – கம்பம் மெட்டு சாலையில் ரோலர் கிராஸ் தடுப்புகள்!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies