தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 30 % மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது - அரசு போக்குவரத்து கழகம் தகவல்!
Jan 14, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 30 % மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது – அரசு போக்குவரத்து கழகம் தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 30 சதவிகிதம் மட்டுமே முன்பதிவு நடந்துள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை மக்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு வசதிக்காக, தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து 11,176 பேருந்துகள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் 14,860 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 30 சதவிகிதம் மட்டுமே முன்பதிவு நடந்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணத்தை உறுதி செய்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு போக்குவரத்துக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் 30 ஆம் தேதியில் பயணம் செயய டிக்கெட் கிடைக்கவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மதுரை, திருச்சி  உள்ளிட்ட நகரங்களுக்கு ஏசி பேருந்து டிகெட்டுக்கள் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: deepavaligovernment busreservation
ShareTweetSendShare
Previous Post

அமைச்சரவையில் பங்கு வேண்டும் – முதலமைச்சருக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகி கடிதம்!

Next Post

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு – ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சிபிஐ கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies