திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் எங்குமே நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை! : சசிகலா குற்றச்சாட்டு
Oct 22, 2025, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் எங்குமே நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை! : சசிகலா குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Oct 29, 2024, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் எங்குமே நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை என சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக சசிகலா மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரையில் சில நாட்களாக பெய்த கனமழையால் முல்லை நகர், குறிஞ்சி நகர், பி.பி.குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கிய நிலையில், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதா ஆட்சியில் ஒரு அமைச்சர் ஒரு துறையை கவனித்தபோது பிரச்னை இல்லை எனவும், தற்போது ஒரே அமைச்சர் 3 துறைகளை கவனிப்பதாகவும் கூறினார்.

Tags: After the DMK government came to powerno water bodies were dug anywhere in Tamil Nadu! : Sasikala allegation
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் 3.5 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம்!

Next Post

திமுக பிரமுகரை குற்றம்சாட்டி இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

Related News

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

கும்பகோணத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீர்!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies