குட்கா கடத்தி வந்த 2 வடநாட்டு நபர்கள் கைது!
Aug 21, 2025, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குட்கா கடத்தி வந்த 2 வடநாட்டு நபர்கள் கைது!

Web Desk by Web Desk
Oct 29, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் துறையூரில் குட்கா கடத்தி வந்த 2 வட இந்தியர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

துறையூருக்கு வெளிமாநிலத்தில் இருந்து காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உப்பிலியபுரம் பகுதியில் சென்ற காரை போலீசார் நிறுத்த முயன்ற நிலையில், முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதை தொடர்ந்து சிக்கதம்பூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காரில் குட்கா கடத்தப்படுவதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர், பொதுமக்களின் உதவியுடன் பாலக்கரை பகுதியில் அந்தக் காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து காரில் குட்கா கடத்தி வந்த 2 வடமாநில நபர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, காரில் குழந்தை கடத்தப்படுவதாக போலி தகவல் பரவியதால் பொதுமக்கள் காரை அடித்து சேதப்படுத்தினர்.

Tags: 2 North Nadu people arrested for smuggling Gutka!
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் தீபோத்ஸவம்: 25 லட்சம் அகல் விளக்குகள் தயார்!

Next Post

கூடுதல் கட்டணம் செலுத்த வற்புறுத்தல்! – மாணவி தற்கொலை முயற்சி!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies