கூடுதல் கட்டணம் செலுத்த வற்புறுத்தல்! - மாணவி தற்கொலை முயற்சி!
Sep 12, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கூடுதல் கட்டணம் செலுத்த வற்புறுத்தல்! – மாணவி தற்கொலை முயற்சி!

Murugesan M by Murugesan M
Oct 29, 2024, 06:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் கல்லூரி நிர்வாகம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகக் கூறி, மன உளைச்சலில் தனியார் கல்லூரி மாணவி எலி மருந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி, அதே பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பிஏ எகனாமிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை அவர் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.

இருந்தபோதிலும் அவருக்கு ஹால் டிக்கெட் வழங்காமல் கல்லூரி நிர்வாகம் இழுத்தடித்ததால், இன்று கல்லூரிக்குச் சென்ற லோகேஸ்வரி கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அப்போது, அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி லோகேஸ்வரி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன், எலி மருந்து குடித்து மயக்கமடைந்தார். அவரை சக மாணவர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்லூரி மீது உயர்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு பயிலும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Forced to pay extra! - Student attempted suicide!
Share
Tweet
SendShare
Previous Post

குட்கா கடத்தி வந்த 2 வடநாட்டு நபர்கள் கைது!

Next Post

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies