பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை - முதலமைச்சர் விபூதி பூசாமல் சென்றதால் சர்ச்சை!
Aug 6, 2025, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை – முதலமைச்சர் விபூதி பூசாமல் சென்றதால் சர்ச்சை!

Web Desk by Web Desk
Oct 31, 2024, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், விபூதி பூசாமல் சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி கொண்டாடப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெற்ற குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், தேவர் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆனால், விபூதி பூசாமல் அவர் சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் விபூதியை நெற்றியில் பூசினர். இவற்றை முதலமைச்சருடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Tags: MK StalinpasumbonGurupuja Muthuramalinga Devar memorial
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி – மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புதுமண தம்பதிகள்!

Next Post

5 சவரன் நகையுடன் சாலையில் கிடந்த பை – போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

Related News

உளுந்தூர்பேட்டை : போலீசார் மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை!

குஜராத் : காம்பிரா பாலத்தில் சிக்கிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீட்பு!

ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயராம் சுவாமி தரிசனம்!

சென்னை : பிடாரி அம்மன் கோயிலில் ரூ.7 லட்சம் கொள்ளை – போலீஸ் விசாரணை!

சூதாட்ட செயலி விவகாரம் – ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்!

மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவல நிலை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

நெல்லையில் காதல் தகராறில் 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூறையாடிய இளைஞர்கள்!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி – கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!

அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க சென்ற பொதுமக்கள் – இனிப்பு கொடுத்து அனுப்பிய திமுகவினர்!

தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!

இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித் ஷா பிரதமர் மோடி வாழ்த்து

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies