பட்டாசு வெடிப்பது தொடர்பான தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து - இருவர் கைது!
May 25, 2025, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டாசு வெடிப்பது தொடர்பான தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து – இருவர் கைது!

Web Desk by Web Desk
Nov 2, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பட்டாசு வெடிப்பது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடசெட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்துபாண்டியன் தீபாவளியன்று பட்டாசு வெடித்துள்ளார். இதற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த அழகேசன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அழகேசன், முத்துப்பாண்டியை கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அழகேசன் மற்றும் அவரது மகனை கைது செய்தனர். இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்பகை இருந்து வந்துள்ளது.

Tags: stabbed neighborstabbed a neighborfirecrackers bursting issue
ShareTweetSendShare
Previous Post

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி – அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதி!

Next Post

திருப்பதியில் அலைமோதும் கூட்டம் – சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

Related News

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு – சாலையோர சுவற்றில் கார் மோதி விபத்து!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

ஒரு வாரத்தில் பள்ளிகள் திறப்பு – நோட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

மிக கனமழைக்கான ரெட் அலர்ட் – நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

குடியாத்தம் அருகே கெங்கையம்மன் கோயில் அம்மன் சிரசு விழா!

நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு தொடங்கியது – சென்னையில் 69 மையங்கள் அமைப்பு!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமை மற்றும் வலிமையுடனும் நிற்க வேண்டும் – சசிதரூர்

நீர்வரத்து அதிகரிப்பு – குற்றால அருவிகளில் குளிக்கத்தடை!

மத்திய அரசின் நிலை ஆலோசகர்கள் கூட்டம் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies