அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி மர்ம மரணம் - 6 பேர் கைது
Aug 15, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி மர்ம மரணம் – 6 பேர் கைது

Web Desk by Web Desk
Nov 3, 2024, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அமைந்தகரையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலுள்ள குளியலறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வெளிவரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் ஹர்ஷத் என்பவர் குளியலறைக்குள் சென்று பார்த்தபோது சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்காத அவர், ஒரு நாள் கழித்து காவல்துறைக்கு தகவலளித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமியின் உடலில் சிகரெட்டால் சுட்ட காயங்கள் மற்றும் சிறுமியின் உடலில் ஆங்காங்கே தாக்கப்பட்ட காயங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே இந்த சம்பவத்தை மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹர்சத் உள்ளிட்ட 6 பேர் மீது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Chennaigiril deathSuktakara. apartmentHarshad arrest
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் – தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Next Post

சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி – 10,000 பக்தர்களை அ’னுமதிக்க முடிவு!

Related News

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies