சிவகங்கை அருகே அதிமுக கிளை செயலாளர் கொலை - எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்!
Sep 10, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே அதிமுக கிளை செயலாளர் கொலை – எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே அதிமுக கிளை செயலாளர் கொலையை கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல் செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். அதிமுக கிளைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை பெட்டிக்கடையை திறக்க வந்த கணேசனை, அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். முன்னதாக மர்ம நபரால் வெட்டப்பட்ட நாட்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவர், காலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தகவலறிந்து வந்த திருப்பாச்சேத்தி காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கோயில் கும்பாபிஷேகத்தின்போது ஏற்பட்ட முன்விரோதத்தில், கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிய முதல் தொடர்ச்சியாக 3 கொலைகள் அரங்கேறியுள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்ததால் செய்தியாளர்கள் மற்றும் காவல்துறையினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ  செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: MLA SenthilnathanAIADMK secretary' murderadmk demoNatarkudi
ShareTweetSendShare
Previous Post

3-ஆம் நாள் கந்த சஷ்டி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு!

Next Post

சிதம்பரம் நடராஜர் கோயில் கொடி மர விவகாரம் – அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு!

Related News

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies