17 வயது சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல்! : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி 2 பேர் கைது!
Oct 12, 2025, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

17 வயது சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல்! : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி 2 பேர் கைது!

Web Desk by Web Desk
Nov 5, 2024, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் மேடப்பாக்கத்தில் 17 வயது சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் மேடப்பாக்கத்தில் மனோஜ் குமார் என்ற சிறுவன் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, கார் ஒன்று வேகமாக மோதுவது போல் வந்துள்ளது. இதனை சிறுவன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த நபர்கள், சிறுவனின் வீட்டிற்கு சென்று மது மற்றும் கஞ்சா போதையில் அரிவாள், பீர் பாட்டில் உள்ளிட்டவற்றை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திமடைந்த உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை எனக்கூறி, மேடப்பாக்கம் பகுதி மக்கள் அருகில் உள்ள மலையில் குடியேற முயன்றனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினா்.

இந்நிலையில், சிறுவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, திருமலை கொழுந்துபுரத்தை சோ்ந்த முத்துமாலை,லட்சுமணன் என்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை பாளையங்கோட்டை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதி சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: A murderous attack on a 17-year-old boy! : Tamil Janam news echo 2 arrested!
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியாவில் இந்துக்கள் மீது தாக்குதல்! – வெளியுறவு அமைச்சர் கண்டனம்

Next Post

பஞ்சாபில் திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து!

Related News

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!

பெரம்பலூர் அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த குரங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : 2-வது நாளாக குளிக்க தடை!

தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

தீபாவளி பண்டிகை – திருச்சி கடை வீதிகளில் அலைமோதும் கூட்டம்!

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு!

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாலிபான்கள் தாக்குதல் – 12 பேர் பலி!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – அமித் ஷா, ஜெ.பி. நட்டா முக்கிய ஆலோசனை!

மதுரையில் இருந்து சுற்றுப்பயணம் – இன்று தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்!

எஸ்.ஜே.சூர்யா,சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது!

தமிழகத்தை படுகுழியில் தள்ளிய திமுக அரசின் கோர முகத்தை மக்களுக்கு காட்டவே நடைபயணம் – நயினார் நாகேந்திரன்

தேனியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை – வீடுகளுக்குள் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies