17 வயது சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல்! : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி 2 பேர் கைது!
Mar 16, 2026, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

17 வயது சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல்! : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி 2 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் மேடப்பாக்கத்தில் 17 வயது சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் மேடப்பாக்கத்தில் மனோஜ் குமார் என்ற சிறுவன் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, கார் ஒன்று வேகமாக மோதுவது போல் வந்துள்ளது. இதனை சிறுவன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த நபர்கள், சிறுவனின் வீட்டிற்கு சென்று மது மற்றும் கஞ்சா போதையில் அரிவாள், பீர் பாட்டில் உள்ளிட்டவற்றை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திமடைந்த உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை எனக்கூறி, மேடப்பாக்கம் பகுதி மக்கள் அருகில் உள்ள மலையில் குடியேற முயன்றனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினா்.

இந்நிலையில், சிறுவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, திருமலை கொழுந்துபுரத்தை சோ்ந்த முத்துமாலை,லட்சுமணன் என்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை பாளையங்கோட்டை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதி சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: A murderous attack on a 17-year-old boy! : Tamil Janam news echo 2 arrested!
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியாவில் இந்துக்கள் மீது தாக்குதல்! – வெளியுறவு அமைச்சர் கண்டனம்

Next Post

பஞ்சாபில் திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து!

Related News

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies