தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை! - நடிகை கஸ்தூரி
Aug 26, 2025, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை! – நடிகை கஸ்தூரி

Web Desk by Web Desk
Nov 5, 2024, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கு மக்கள் குறித்த தனது கருத்துக்கு நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் எப்போதும் சாதி மத பாகுபாடு பார்க்காமல் வாழ்ந்து வருவதாகவும், கடந்த 2 நாட்களாக தனக்கு பல மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தெலுங்கு மக்கள் தனக்கு பெயர், புகழ் உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பிட்ட ஒரு சிலரை பற்றிதான் கருத்து தெரிவித்ததாகவும், ஒட்டுமொத்த தெலுங்கு சமூகத்திற்கு எதிராக தான் பேசவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தெலுங்கு மக்களை அந்தப்புரத்து சேவகர்கள் என குறிப்பிட்டதை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

கூட்டத்தில் தான் பேசிய முக்கிய கருத்துகள் திசை திரும்பிவிட்டதாக கூறியுள்ள நடிகை கஸ்தூரி, தமிழகத்தில் உள்ள பிராமணர்களின் கண்ணியத்தை காப்பதற்கான போராட்டத்தில் தமிழகத்தில் வாழும் தெலுங்கு மக்களும் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: There is no intention in his speech about Telugu people! - Actress Kasthuri
ShareTweetSendShare
Previous Post

INDIA சிலிக்கான் VALLEY ! : பெருமையை தக்க வைக்குமா பெங்களூரு?

Next Post

நெல்லை மாவட்டம் : இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்!

Related News

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

தவெக மாநாட்டில் பவுன்சர் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு!

திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் டெல்லியில் தொடக்கம்!

லடாக் : ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பிக் அப் வாகனம்!

இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை : ராஜ்நாத் சிங்

ராமநாதபுரம் : மூதாட்டி நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்ததாக புகார்!

டிரம்பின் 50% வரி விதிப்பு – ஆகஸ்ட் 27 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்!

செங்கல்பட்டு : திருட முயன்ற நபரை கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies