தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை! - நடிகை கஸ்தூரி
Aug 25, 2026, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை! – நடிகை கஸ்தூரி

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 05:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலுங்கு மக்கள் குறித்த தனது கருத்துக்கு நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் எப்போதும் சாதி மத பாகுபாடு பார்க்காமல் வாழ்ந்து வருவதாகவும், கடந்த 2 நாட்களாக தனக்கு பல மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தெலுங்கு மக்கள் தனக்கு பெயர், புகழ் உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பிட்ட ஒரு சிலரை பற்றிதான் கருத்து தெரிவித்ததாகவும், ஒட்டுமொத்த தெலுங்கு சமூகத்திற்கு எதிராக தான் பேசவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தெலுங்கு மக்களை அந்தப்புரத்து சேவகர்கள் என குறிப்பிட்டதை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

கூட்டத்தில் தான் பேசிய முக்கிய கருத்துகள் திசை திரும்பிவிட்டதாக கூறியுள்ள நடிகை கஸ்தூரி, தமிழகத்தில் உள்ள பிராமணர்களின் கண்ணியத்தை காப்பதற்கான போராட்டத்தில் தமிழகத்தில் வாழும் தெலுங்கு மக்களும் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: There is no intention in his speech about Telugu people! - Actress Kasthuri
Share
Tweet
SendShare
Previous Post

INDIA சிலிக்கான் VALLEY ! : பெருமையை தக்க வைக்குமா பெங்களூரு?

Next Post

நெல்லை மாவட்டம் : இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்!

Related News

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies