தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை! - நடிகை கஸ்தூரி
May 13, 2026, 08:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை! – நடிகை கஸ்தூரி

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கு மக்கள் குறித்த தனது கருத்துக்கு நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் எப்போதும் சாதி மத பாகுபாடு பார்க்காமல் வாழ்ந்து வருவதாகவும், கடந்த 2 நாட்களாக தனக்கு பல மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தெலுங்கு மக்கள் தனக்கு பெயர், புகழ் உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பிட்ட ஒரு சிலரை பற்றிதான் கருத்து தெரிவித்ததாகவும், ஒட்டுமொத்த தெலுங்கு சமூகத்திற்கு எதிராக தான் பேசவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தெலுங்கு மக்களை அந்தப்புரத்து சேவகர்கள் என குறிப்பிட்டதை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

கூட்டத்தில் தான் பேசிய முக்கிய கருத்துகள் திசை திரும்பிவிட்டதாக கூறியுள்ள நடிகை கஸ்தூரி, தமிழகத்தில் உள்ள பிராமணர்களின் கண்ணியத்தை காப்பதற்கான போராட்டத்தில் தமிழகத்தில் வாழும் தெலுங்கு மக்களும் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: There is no intention in his speech about Telugu people! - Actress Kasthuri
ShareTweetSendShare
Previous Post

INDIA சிலிக்கான் VALLEY ! : பெருமையை தக்க வைக்குமா பெங்களூரு?

Next Post

நெல்லை மாவட்டம் : இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்!

Related News

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு!

நம்பிக்கை வாக்கெடுப்பு – பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies