தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை! - நடிகை கஸ்தூரி
Jul 7, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை! – நடிகை கஸ்தூரி

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கு மக்கள் குறித்த தனது கருத்துக்கு நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் எப்போதும் சாதி மத பாகுபாடு பார்க்காமல் வாழ்ந்து வருவதாகவும், கடந்த 2 நாட்களாக தனக்கு பல மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தெலுங்கு மக்கள் தனக்கு பெயர், புகழ் உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பிட்ட ஒரு சிலரை பற்றிதான் கருத்து தெரிவித்ததாகவும், ஒட்டுமொத்த தெலுங்கு சமூகத்திற்கு எதிராக தான் பேசவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தெலுங்கு மக்களை அந்தப்புரத்து சேவகர்கள் என குறிப்பிட்டதை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

கூட்டத்தில் தான் பேசிய முக்கிய கருத்துகள் திசை திரும்பிவிட்டதாக கூறியுள்ள நடிகை கஸ்தூரி, தமிழகத்தில் உள்ள பிராமணர்களின் கண்ணியத்தை காப்பதற்கான போராட்டத்தில் தமிழகத்தில் வாழும் தெலுங்கு மக்களும் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: There is no intention in his speech about Telugu people! - Actress Kasthuri
ShareTweetSendShare
Previous Post

INDIA சிலிக்கான் VALLEY ! : பெருமையை தக்க வைக்குமா பெங்களூரு?

Next Post

நெல்லை மாவட்டம் : இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்!

Related News

ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.1000 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

ரூ.50 கோடி பேரமா ? தவெக எம்.எல்.ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு

மேகதாது அணை விவகாரம் – நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்துடன் அன்புமணி சந்திப்பு!

எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் – சிறப்பு தொகுப்பு!

தஞ்சாவூர் திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளர் பலி!

முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு; 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி; நேரில் வரவேற்ற அதிபர்

FIFA 2026 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : காலிறுதியில் கலக்கப்போகும் அணி எது? – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

தமிழ் இனத்தை சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது – அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு!

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை – திருமாவளவன்

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies