மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் - பிரகாஷ் எம்.ஸ்வாமி
Aug 20, 2026, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 6, 2026, 10:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சாதி, மதம், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் நலனுக்காக பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமியின் 50 ஆண்டுகால பத்திரிகை, சமூகப் பணிகளைப் பாராட்டும் 3வது மேடைத் திருவிழா மற்றும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில், முன்னாள் அமைச்சர் பத்மஸ்ரீ டாக்டர் எச்.வி. ஹண்டே, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் பி. வெங்கடரமணன், லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமி, பத்திரிகைத் துறையில் தன்னை வழிநடத்திய குருமார்களையும், நண்பர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

சாதி, மதம், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் நலனையே முதன்மையானது என பத்திரிகையாளர்கள் கருத வேண்டும் என வலியுறுத்தினார். மக்களுக்கு என்ன தேவை என்பதை வழங்க வேண்டுமே தவிர, நமக்கு வேண்டிய கருத்துகளை மக்கள் மீது திணிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். மேலும், உண்மை உறுதிப்படுத்தப்படாத செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எந்த தகவலாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் உறுதி செய்த பிறகே வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் வெங்கடரமணன், கலைமாமணி பிரகாஷ் எம். ஸ்வாமியின் ஐம்பது ஆண்டுகால பத்திரிகைப் பயணத்தை வெகுவாகப் பாராட்டினார். “விழுந்த மனிதர்கள்” நூல் தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழலுக்கு மிகவும் பொருத்தமான படைப்பாக அமைந்துள்ளதாக கூறிய அமைச்சர், நேர்மை மற்றும் உண்மை, ஒழுக்கத்தை இழந்தவர்கள் இறுதியில் வீழ்ச்சியைச் சந்திப்பார்கள் என்பதே நூலின் மையக் கருத்தாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கும் காலம் வரவுள்ளதாகவும், பழைய அரசியல் நடைமுறைகளை உடைத்து புதிய அணுகுமுறைகளை கொண்டுவர வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் வெங்கட்ரமணன் குறிப்பிட்டார்.

Tags: P. VenkataramananSpeaker J.C.D. PrabhakarPrakash M. SwamyMedai Thiruvizha'Dr. H.V. Hande
Share
Tweet
SendShare
Previous Post

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

Next Post

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

Related News

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies