மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் - பிரகாஷ் எம்.ஸ்வாமி
Jul 6, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 6, 2026, 10:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாதி, மதம், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் நலனுக்காக பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமியின் 50 ஆண்டுகால பத்திரிகை, சமூகப் பணிகளைப் பாராட்டும் 3வது மேடைத் திருவிழா மற்றும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில், முன்னாள் அமைச்சர் பத்மஸ்ரீ டாக்டர் எச்.வி. ஹண்டே, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் பி. வெங்கடரமணன், லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமி, பத்திரிகைத் துறையில் தன்னை வழிநடத்திய குருமார்களையும், நண்பர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

சாதி, மதம், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் நலனையே முதன்மையானது என பத்திரிகையாளர்கள் கருத வேண்டும் என வலியுறுத்தினார். மக்களுக்கு என்ன தேவை என்பதை வழங்க வேண்டுமே தவிர, நமக்கு வேண்டிய கருத்துகளை மக்கள் மீது திணிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். மேலும், உண்மை உறுதிப்படுத்தப்படாத செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எந்த தகவலாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் உறுதி செய்த பிறகே வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் வெங்கடரமணன், கலைமாமணி பிரகாஷ் எம். ஸ்வாமியின் ஐம்பது ஆண்டுகால பத்திரிகைப் பயணத்தை வெகுவாகப் பாராட்டினார். “விழுந்த மனிதர்கள்” நூல் தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழலுக்கு மிகவும் பொருத்தமான படைப்பாக அமைந்துள்ளதாக கூறிய அமைச்சர், நேர்மை மற்றும் உண்மை, ஒழுக்கத்தை இழந்தவர்கள் இறுதியில் வீழ்ச்சியைச் சந்திப்பார்கள் என்பதே நூலின் மையக் கருத்தாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கும் காலம் வரவுள்ளதாகவும், பழைய அரசியல் நடைமுறைகளை உடைத்து புதிய அணுகுமுறைகளை கொண்டுவர வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் வெங்கட்ரமணன் குறிப்பிட்டார்.

Tags: P. VenkataramananSpeaker J.C.D. PrabhakarPrakash M. SwamyMedai Thiruvizha'Dr. H.V. Hande
ShareTweetSendShare
Previous Post

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

Next Post

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

Related News

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை – திருமாவளவன்

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

எல்.என்.ஜி இயற்கை எரிவாயு விநியோக கட்டுப்பாடு திரும்ப பெற்றது மத்திய அரசு!

அமெரிக்கா 250-வது சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் பங்கேற்பு!

தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகம் – மத்திய பிரதேசத்தில் அடிக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – முதல்கட்ட சோதனை வெற்றி!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் – தக்க பதிலடி கொடுத்த இந்தியா!

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசிய விவகாரம் – உதயநிதிக்கு அகில பாரத இந்து மகா சபா கண்டனம்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாக். அரசு அட்டகாசம்

சிவலிங்க வடிவ கட்டிடக் கலை : 300 ஆண்டுகள் பழமையான படிக்கிணறுக்கு புத்துயிர் – சிறப்பு தொகுப்பு!

ஈரான் உச்ச தலைவர் கொமேனி இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் அஞ்சலி : சிறப்பு தொகுப்பு!

முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? – சீமான் கண்டனம்!

திருவள்ளூர் அருகே 2-வது நாளாக தொடரும் அமோனியா வாயு அகற்றும் பணி!

சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2,190 கோடி கடனுதவி : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies