திருமணமான பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்த எஸ்.டி.பி.ஐ கட்சி பிரமுகர் கைது!
Aug 25, 2025, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருமணமான பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்த எஸ்.டி.பி.ஐ கட்சி பிரமுகர் கைது!

Web Desk by Web Desk
Nov 5, 2024, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் திருமணமான பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்த எஸ்.டி.பி.ஐ கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…!

கோவை மாவட்டம் துடியலூர் காலனியில் வசித்து வந்த சத்தியமூர்த்தி என்பவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் மகளும் உள்ளனர். அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ஹசன் பாதுஷாவிற்கும், சத்தியமூர்த்தியும் நண்பர்களாக இருந்தனர்.

ரியல் எஸ்டேட் தொடர்பாக பேசுவதற்காக அடிக்கடி சத்தியமூர்த்தியின் வீட்டிற்கு வந்த ஹசன் பாதுசா, சத்திய மூர்த்தியின் மனைவி ஆர்த்தியிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்றுள்ளார்.

மேலும் சத்தியமூர்த்தி இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்ற ஹசன் பாதுஷா, தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு ஆர்த்திக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஆர்த்தியிடம் குரான் புத்தகத்தை வழங்கி அதனை கட்டாயம் படிக்க வேண்டும் எனவும், மதம் மாறி தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார்.

அதனால், சத்தியமூர்த்தி துடியலூரில் தாம் வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு ஈரோட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். பின்னர் சொந்த வேலைக்காக துடியலூருக்கு வந்தபோது தன்னை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியதாகவும், மதத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும் ஹசன் பாதுஷா மீது காவல்நிலையத்தில் சத்தியமூர்த்தி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஹசன் பாதுஷாவை போலீசார் கைது செய்தனர்.

Tags: SDPI party leader arrested for disturbing married woman in Coimbatore!
ShareTweetSendShare
Previous Post

நெல்லை மாவட்டம் : இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்!

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

Related News

தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கி வைப்பு!

தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே? : அண்ணாமலை கேள்வி!

வால்பாறை : முதியவரின் உயிர் காக்க 8 கி.மீ தொட்டிலில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள்!

மயிலாடுதுறை அருகே ரசாயன பவுடர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்!

கிருஷ்ணகிரி : எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்!

கும்பகோணத்தில் குபேர அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்ட பூசாரிக்கு அடி, உதை!

இமாச்சல் : கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு!

தெலங்கானா : 5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன் கைது!

ட்ரீம் 11 உடனான ஒப்பந்தம் ரத்து – பிசிசிஐ

ஹைதராபாத்தில் மின்சாரம் தாக்கி ஒரே வாரத்தில் 10 பேர் பலி!

உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் – கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!

செப்டம்பர் 5 முதல் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்!

பீகார் ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியர்கள் 2 பேரின் பெயர்கள் கண்டுபிடிப்பு!

வான்கடே மைதானத்தில் சுனில் கவாஸ்கருக்கு ஆளுயர சிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies