திருமணமான பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்த எஸ்.டி.பி.ஐ கட்சி பிரமுகர் கைது!
May 13, 2026, 06:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருமணமான பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்த எஸ்.டி.பி.ஐ கட்சி பிரமுகர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் திருமணமான பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்த எஸ்.டி.பி.ஐ கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…!

கோவை மாவட்டம் துடியலூர் காலனியில் வசித்து வந்த சத்தியமூர்த்தி என்பவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் மகளும் உள்ளனர். அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ஹசன் பாதுஷாவிற்கும், சத்தியமூர்த்தியும் நண்பர்களாக இருந்தனர்.

ரியல் எஸ்டேட் தொடர்பாக பேசுவதற்காக அடிக்கடி சத்தியமூர்த்தியின் வீட்டிற்கு வந்த ஹசன் பாதுசா, சத்திய மூர்த்தியின் மனைவி ஆர்த்தியிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்றுள்ளார்.

மேலும் சத்தியமூர்த்தி இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்ற ஹசன் பாதுஷா, தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு ஆர்த்திக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஆர்த்தியிடம் குரான் புத்தகத்தை வழங்கி அதனை கட்டாயம் படிக்க வேண்டும் எனவும், மதம் மாறி தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார்.

அதனால், சத்தியமூர்த்தி துடியலூரில் தாம் வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு ஈரோட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். பின்னர் சொந்த வேலைக்காக துடியலூருக்கு வந்தபோது தன்னை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியதாகவும், மதத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும் ஹசன் பாதுஷா மீது காவல்நிலையத்தில் சத்தியமூர்த்தி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஹசன் பாதுஷாவை போலீசார் கைது செய்தனர்.

Tags: SDPI party leader arrested for disturbing married woman in Coimbatore!
ShareTweetSendShare
Previous Post

நெல்லை மாவட்டம் : இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்!

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

Related News

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு!

நம்பிக்கை வாக்கெடுப்பு – பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

2வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதலமைச்சர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies