போன்-பே செயலி தவறாக பயன்படுத்தப்படுவதாக வழக்கு - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
Aug 21, 2025, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போன்-பே செயலி தவறாக பயன்படுத்தப்படுவதாக வழக்கு – மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 6, 2024, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோசடியாக போன்-பே செயலியை பயன்படுத்தி பணபரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணபரிவர்த்தனை செயலியை தவறாக பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி போன்-பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

அதில், தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பணபரிவர்த்தனைகள் செய்து தங்கள் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதால், பண மோசடி செய்யும் நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

அது போன்ற நிறுவனங்களை உடனடியாக கண்டறிந்து தொடர்ந்து மோசடி நடக்காமல் முடக்குவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மோசடி செய்யும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆனால், எந்த நிறுவனத்தால் பாதிப்பு ஏற்பட்டது என போன்-பே நிறுவனம் இ-மெயில் மூலமாக புகார் அளித்தால் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து மோசடி குறித்து சம்பந்தப்பட்ட பணபரிவர்த்தனைக்கான யூ.ஆர்.எல் கணக்கு ஐடியை மத்திய அரசுக்கு போன்-பே நிறுவனம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: central governmentMadras High Courphone-pay appfraudsters
ShareTweetSendShare
Previous Post

JEE தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு!

Next Post

இன்றைய தங்கம், வெள்ளி விலை!

Related News

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies