மாரடைப்பால் அரசுப்பேருந்து ஓட்டுநர் மரணம் - பேருந்தை ஓட்டிச்சென்ற போது நிகழ்ந்த சோகம்!
Sep 29, 2025, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாரடைப்பால் அரசுப்பேருந்து ஓட்டுநர் மரணம் – பேருந்தை ஓட்டிச்சென்ற போது நிகழ்ந்த சோகம்!

Web Desk by Web Desk
Nov 7, 2024, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் மாநகர பேருந்தை இயக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கர்நாகடக மாநிலம் பெங்களூருவில் மாநகர பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் கிரண் குமார். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்ற இவர், நீலமங்கலா – தசனபுரா இடையேயான 256 M-1 என்ற வழித்தடம் எண் கொண்ட பேருந்தை இயக்கியுள்ளார். பேருந்து நடுவழியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் கிரண் குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இருக்கையில் இருந்து சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனால் பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்த மற்றொரு மாநகர பேருந்தின் மீது உரசியபடி தாறுமாறாகச் செல்ல, அங்கு வந்த பேருந்தின் நடத்துநர் ஓபலேஷ் விரைந்து செயல்பட்டு பேருந்தை சாதூர்யமாக சாலையோரம் நிறுத்தினார்.

அவரது துரித செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதுடன், பயணிகளும் காயங்களின்றி உயிர் தப்பினர்.

Tags: Bengalurukarnatakabus driver died of a heart attackNeelamangala - Dasanapuradriver Kiran Kumar died
ShareTweetSendShare
Previous Post

இன்று சூரசம்ஹாரம் – திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்!

Next Post

அமெரிக்க அதிபர் தேர்வு முடிவு – கமலா ஹாரிஸ் விளக்கம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies