இன்று சூரசம்ஹாரம் - திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்!
Aug 2, 2026, 01:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று சூரசம்ஹாரம் – திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 7, 2024, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

கந்த சஷ்டி விழாவையொட்டி திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு முருகன் கோயில்களில் கடந்த 2-ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. இந்நிலையில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறவுள்ளது. அதனையொட்டி சூரசம்ஹார நிகழ்வுகளைக் காண முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இந்நிலையில் கோயிலின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் பெருவிழா யாகசாலை பூஜையுடன் கடந்த 2-ம் தேதி தொடங்கியது.

சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருகன், வள்ளி, தெய்வானை, பெருமாள், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்த பக்தர்கள் குவிந்துள்ளனர்.

5-ம் நாள் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று கோயில் கலையரங்கில் இசைக்கச்சேரிகள் நடைபெற்றன. அப்போது சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுமி தியா பல்வேறு முருகன் பாடல்களை அழகான முக பாவனைகளுடன் பாடி, அங்கிருந்த பக்தர்களை பக்தி பரவசத்தில் மெய்சிலிர்க்கவைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி சிறுமி தியாவை வெகுவாக பாராட்டினர்.

இதேபோல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: Lord Muruga.Ganda Shashti festivalTiruparangunramtiruchendurSurasamharammuragan temples
ShareTweetSendShare
Previous Post

Silicon Valley of India : பெருமையை தக்க வைக்குமா பெங்களூரு? – சிறப்பு கட்டுரை!

Next Post

மாரடைப்பால் அரசுப்பேருந்து ஓட்டுநர் மரணம் – பேருந்தை ஓட்டிச்சென்ற போது நிகழ்ந்த சோகம்!

Related News

நிரம்பிய கபினி அணை; 12,000 கன அடி உபரிநீர் திறப்பு

பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம் : META மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு – சிறப்பு கட்டுரை!

வரி மற்றும் போட்டி சலுகை உறுதி அளித்தால் மட்டுமே அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அமல் : இந்தியா திட்டவட்டம் – சிறப்பு தொகுப்பு!

கல்வி நிலையங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை மூட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 60,000 அகதிகள் – நெரிசலில் சிக்கி 57 பேர் பலி!

எல்லையில் சீனாவின் Mighty Dragon J-20 போர் விமானம் : இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் ரூ.5000 கோடி மதிப்பில் சர்வதேச விமான நிலையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் – வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நதிநீர் விவகாரம் – அனைத்து கட்சியினருடன் முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள்!

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 600 பேருக்கு விருது – முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிர்கட்சியினர் அவையை விட்டு வெளியேறி விட்டு விவாதிக்க நேரம் கொடுக்கவில்லை என்று சொல்லக்கூடாது – கிரண் ரிஜிஜூ

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை உறுப்பினர்கள் காக்க வேண்டும் – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies