பேரணாம்பட்டு அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ - பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்!
Jul 27, 2025, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரணாம்பட்டு அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ – பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சூரசம்ஹார நிகழ்வையொட்டி பூத்த பிரம்ம கமலம் பூவை பொதுமக்கள் வியப்புடன் கண்டு சென்றனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு வி க நகர் பகுதியில் வசிப்பவர் மார்கபந்து ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் இவர் வீட்டில் பிரம்ம கமலம் பூ செடி வைத்து வளர்த்து வருகிறார்.

இமய மலைகளில் மட்டுமே பூக்கக்கூடிய பிரம்ம கமலம் பூ நள்ளிரவு 10 மணியளவில் மலர தொடங்கி 11 மணிக்கு இதழ்களை விரித்து அழகாக பூத்திருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடியது பிரம்மகமலம் பூ பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

பிரம்மா ஆசீர்வாதம் செய்ததால் இந்த பூ பூலோகத்தில் தோன்றியதாகவும் மேலும் கேட்ட வரத்தை அளிக்கும் பிரம்ம கமலம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூவிற்கு மார்கபந்து குடும்பத்தினர் பூஜை செய்து வழிபட்டனர்.

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ சூரசம்ஹார தினத்தில் ஒரே செடியில் 5 பூ பூத்தது. பிரம்ம கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Tags: Brahma Kamalam flowerPeranamptuvelloreSurasamhara event
ShareTweetSendShare
Previous Post

கந்தசஷ்டி விழா – திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடைபெற்ற சட்ட தேரோட்டம்!

Next Post

ரத யாத்திரை மூலம் தேச பக்தியையும், ஹிந்து சக்தியையும் வளர்த்தவர் எல்.கே.அத்வானி – ஹெச்.ராஜா புகழாரம்!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies