உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பணி ஓய்வு!
Sep 30, 2025, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பணி ஓய்வு!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பணி ஓய்வு பெற்றார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 8-இல் டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றார். 65 வயதை எட்டிய அவர், வரும் 10-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், வாரத்தின் கடைசி வேலை நாளில் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

இதையொட்டி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் சந்திரசூட்டுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று சந்திரசூட்டுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிக் காலத்தில் தேர்தல் நிதி பத்திர விவகாரம், தனிநபர் சொத்துரிமை, டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இதுதவிர அயோத்தி ராமர் கோயில் பிரச்னை, சபரிமலைக்கு பெண்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரம் சார்ந்த வழக்கில் தீர்ப்பளித்த அமர்விலும் சந்திரசூட் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: delhiSupreme Court Chief JusticeT.Y. Chandrachud retired.
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறையில் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக திரண்ட இந்து எழுச்சி பேரவை – திரையரங்கு முன் தேசிய கொடியுடன் முழக்கம்!

Next Post

திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் – பக்தர்கள் தரிசனம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies