உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பணி ஓய்வு!
Jun 18, 2025, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பணி ஓய்வு!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பணி ஓய்வு பெற்றார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 8-இல் டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றார். 65 வயதை எட்டிய அவர், வரும் 10-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், வாரத்தின் கடைசி வேலை நாளில் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

இதையொட்டி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் சந்திரசூட்டுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று சந்திரசூட்டுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிக் காலத்தில் தேர்தல் நிதி பத்திர விவகாரம், தனிநபர் சொத்துரிமை, டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இதுதவிர அயோத்தி ராமர் கோயில் பிரச்னை, சபரிமலைக்கு பெண்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரம் சார்ந்த வழக்கில் தீர்ப்பளித்த அமர்விலும் சந்திரசூட் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Supreme Court Chief JusticeT.Y. Chandrachud retired.delhi
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறையில் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக திரண்ட இந்து எழுச்சி பேரவை – திரையரங்கு முன் தேசிய கொடியுடன் முழக்கம்!

Next Post

திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் – பக்தர்கள் தரிசனம்!

Related News

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

சரக்கு லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் – 2,400 டன் அரிசி சரக்கு ரயில்களில் தேக்கம்!

நெல்லை அருகே மகளை கொலை செய்த தந்தை – சரியாக கவனிக்காததால் அடித்து கொன்றதாக வாக்குமூலம்!

குடியரசுத்தலைவருடன் ராணுவ தளபதிகள் சந்திப்பு!

நடிகர் ஆர்யா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கனடா பிரதமர்கள் சந்திப்பு – இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்க ஒப்புதல்!

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவுக்கு அழைப்பு!

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

காசாவில் உணவிற்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல் : 50-க்கும் மேற்பட்டோர் பலி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி!

ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies