உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பணி ஓய்வு!
Nov 15, 2025, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பணி ஓய்வு!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பணி ஓய்வு பெற்றார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 8-இல் டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றார். 65 வயதை எட்டிய அவர், வரும் 10-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், வாரத்தின் கடைசி வேலை நாளில் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

இதையொட்டி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் சந்திரசூட்டுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று சந்திரசூட்டுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிக் காலத்தில் தேர்தல் நிதி பத்திர விவகாரம், தனிநபர் சொத்துரிமை, டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இதுதவிர அயோத்தி ராமர் கோயில் பிரச்னை, சபரிமலைக்கு பெண்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரம் சார்ந்த வழக்கில் தீர்ப்பளித்த அமர்விலும் சந்திரசூட் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: delhiSupreme Court Chief JusticeT.Y. Chandrachud retired.
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறையில் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக திரண்ட இந்து எழுச்சி பேரவை – திரையரங்கு முன் தேசிய கொடியுடன் முழக்கம்!

Next Post

திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் – பக்தர்கள் தரிசனம்!

Related News

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies