திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
Jul 22, 2025, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. முருக பக்தர்கள் ஏராளமானோர் ஆறு நாள் சஷ்டி விரதம் மேற்கொண்டனர்.

மேலும், விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவின் ஏழாம் நாளன்று திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அனைவரும் பக்தி பரவசத்துடன் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தனர்.ர். மேலும், பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல் நாகை சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருமண அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மேள தாளம் முழங்க தெய்வானைக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  வழிபட்டனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

Tags: Kanda Sashti festivalLord Muruga.Tiruchendur Subramania Swami Temple.Tirukalyana Vaibhavam
ShareTweetSendShare
Previous Post

கனடாவில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக போராட்டம் – கைது செய்யப்பட்ட அர்ஜூன் சம்பத் ஜாமினில் விடுதலை!

Next Post

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஐஎம்எப்-ல் இருந்து பதவி விலகும் கீதா கோபிநாத்!

கோவை : பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி தரிசனத்திற்கு அனுமதி!

அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் ஆஜர்!

ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டல பூஜை : பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிட்டன் உட்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது : இலங்கை கடற்படையினர்

வங்கதேசம் : விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் பழுதாகி நின்ற மெட்ரோ ரயில் இயந்திரம் : 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு!

ரூ 2.7 கோடிக்கு புதிய போர்ஷே கார் அறிமுகம்!

ஜெகதீப் தன்கர் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து!

புதுச்சேரி பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர் கொலை : வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் : தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா

இந்தியா – பாக். போரை போல் பல போர்களை நிறுத்தியவர் டிரம்ப் – வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர்!

ரஷ்யா : சாலை விபத்தில் 13 தொழிலாளர்கள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies