திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
Jun 4, 2025, 10:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. முருக பக்தர்கள் ஏராளமானோர் ஆறு நாள் சஷ்டி விரதம் மேற்கொண்டனர்.

மேலும், விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவின் ஏழாம் நாளன்று திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அனைவரும் பக்தி பரவசத்துடன் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தனர்.ர். மேலும், பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல் நாகை சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருமண அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மேள தாளம் முழங்க தெய்வானைக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  வழிபட்டனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

Tags: Kanda Sashti festivalLord Muruga.Tiruchendur Subramania Swami Temple.Tirukalyana Vaibhavam
ShareTweetSendShare
Previous Post

கனடாவில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக போராட்டம் – கைது செய்யப்பட்ட அர்ஜூன் சம்பத் ஜாமினில் விடுதலை!

Next Post

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஆபரேஷன் சிந்துார் – நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பான கோரிக்கை நிராகரிப்பு!

அண்ணாமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies