சீர்காழி அருகே நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு - உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!
Oct 27, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீர்காழி அருகே நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீர்காழி அருகே சுரங்கப்பாதை சாலைக்கு பதிலாக, உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் நான்கு வழி சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கரைமேடு ஊராட்சிக்கு உட்பட்ட தென்னலக்குடி கிராமத்தில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலையை, தென்னலக்குடி, ஏடக்குடி வடபாதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தென்னலக்குடி பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தென்னலக்குடி- வைத்தீஸ்வரன் கோவில் பிரதான சாலை துண்டிக்கப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை தடுத்து நிறுத்திய மக்கள், பேருந்துகள், அறுவடை இயந்திரங்கள், கனரக வாகனங்கள் செல்லும் வகையில் உயர்மட்ட பாலம் அமைத்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags: people protestsirkazhifour-lane road.Vaitheeswaran templeThennalakudi
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

அமரன் திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகள் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Related News

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

கலிபோர்னியாவில் நடிகர் ஜாக்கி சானை சந்தித்த ஹிருத்திக் ரோஷன்!

அச்சுறுத்தல் காரணமாக 41பேரின் குடும்பங்களை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம்? – நயினார் நாகேந்திரன்

சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies