சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!
சென்னை ராமாபுரத்தில் மின்வெட்டால் அவதிக்குள்ளான மக்கள் சாலையில் திரண்டு தவெக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ராமாபுரத்தில் உள்ள ஆண்டாள் நகர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக மின்வெட்டு ...
சென்னை ராமாபுரத்தில் மின்வெட்டால் அவதிக்குள்ளான மக்கள் சாலையில் திரண்டு தவெக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ராமாபுரத்தில் உள்ள ஆண்டாள் நகர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக மின்வெட்டு ...
மானாமதுரையில் ஆகாஷின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ...
ஓசூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சியில் 8 கிராமங்கள் உள்ளன. இங்கு ...
பழனியில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள இடும்பன் கோயிலை, பழனி கோயில் நிர்வாகத்துடன் இணைப்பதற்கான முயற்சியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பழனி மலை அடிவாரத்தில் அறிநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ...
ஈரானில் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களுக்காக தொடங்கிய போராட்டம் இஸ்லாமிய அரசுக்கு எதிரான போராட்டமாக தீவிரமடைந்துள்ளது. ஈரான் அரசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள ...
சென்னையில் திமுக நிர்வாகி துணையுடன் சட்டவிரோதமாக கடைகள் செயல்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் பச்சையம்மன் கோயில் அருகே சாலையை ஆக்கிரமித்து கடைகள் ...
செய்யாறு அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அனக்காவூர் கிராமத்தில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலஜோகிப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊசிதோப்பு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார் - கிருத்திகா ...
ஆண்டிபட்டி அருகே அரசு பேருந்து தாமதமாக வருவதால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கல்பட்டி ...
வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தில் உடலை எரிக்காமல் சட்டவிரோத செயல் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மையத்தை பூட்டி சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேலூர் ...
சீர்காழி அருகே சுரங்கப்பாதை சாலைக்கு பதிலாக, உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் நான்கு வழி சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைத்ததை கண்டித்து கிராம ...
தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் தொகுதியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த தொகுதி விவசாயிகளும், பொது மக்களும் வரும் 22 -ம் தேதி போராட்டத்தில் ஈடுபட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies