வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தை பூட்டிய பொதுமக்கள்!
Sep 12, 2026, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தை பூட்டிய பொதுமக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 29, 2025, 09:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தில் உடலை எரிக்காமல் சட்டவிரோத செயல் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மையத்தை பூட்டி சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம், அம்மனாங்குட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் செயல்படும் தகன எரிவாயு மையத்தில் ஒரு உடலை தகனம் செய்ய 4 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோலகாரன் பகுதியைச் சேர்ந்த 2 பெண்களின் உடல்களை தகனம் செய்ய வந்தபோது பணியில் இருந்த ராஜேஷ் என்பவர் ஒருமணி நேரத்தில் அஸ்தியை தருவதாக கூறியுள்ளார்.

ஆனால், உடல்களை எரிப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது வேறு ஒரு அறையில் உடல்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, உடல்களை எரிக்காமல் அஸ்தியை வழங்குவதாகவும், தகன மையத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து, மையத்தை
பொதுமக்கள் சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மையத்தின் வளாகத்தில் இருவரது உடல்களையும் புதைத்து சென்றனர்.

Tags: people protestvellorecremation centerAmmananguttai
Share
Tweet
SendShare
Previous Post

கனடா பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை – லிபரல் கட்சி முன்னிலை!

Next Post

கிருஷ்ணகிரி அருகே தவணை செலுத்த தவறிய வாடிக்கையாளரை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies