தாம்பரம் தெற்கு இரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழா - மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
Jul 27, 2025, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரம் தெற்கு இரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Nov 10, 2024, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தாம்பரம் தெற்கு இரயில் நிலைய ட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.

எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை தாம்பரம் தெற்கு இரயில் நிலையப் பகுதியில் அமைந்துள்ள, ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய பெயர்ப் பலகை திறப்பு விழாவில் கலந்து கொண்டேன்.

பாரதப் பிரதமர்நரேந்திர மோடிஅவர்களின் பெயர் பொருந்திய, ‘நமோ ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம்’ என்ற பெயரிலான இந்த புதிய பெயர்ப் பலகை திறந்து வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

இவ்விழாவில், நமோ ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத் தலைவர் திரு.சிவகலை, ஆட்டோ ஓட்டுநர்கள், நமது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள் என தெரிவித்துள்ளார்.

 

Tags: minister l muruganinauguration of the new name boardChennai Tambaram Southern Railway Station Tow Drivers Welfare Association.
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் – பிரதமர் மோடி உறுதி!

Next Post

ராஜராஜ சோழன் சதயவிழா – நினைவிடத்தில் பொதுமக்கள் வழிபாடு!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies